<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 24 ஜூலை, 2016

சுற்றறிக்கை எண்:121 ஓய்வூதியருக்கு 78.2% IDA இணைப்பு!!! ஓய்வூதியம் வழங்க 60% உச்ச வரம்பு நீக்கம்!!! வெற்றி விழா- 27.07.2016




சுற்றறிக்கை எண்:120 மத்திய செயற்குழு முடிவுகள் மற்றும் நிர்வாகத்துடன் சந்திப்பு




மத்திய சங்கம் நடத்திய ”டாக்டர் B.R.அம்பேத்கார்-125” கருத்தரங்கம்”




DoT issues order for revision of pension based on 78.2% IDA merger.



முதல் வெற்றி! நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!


சுற்றறிக்கை எண்:118 ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை உடனே துவங்குக மற்றும் சில செய்திகள்



சனி, 16 ஜூலை, 2016

IDA உயர்வு- BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டது

விலை வாசி புள்ளிகள் உயர்ந்துள்ளதை ஒட்டி, BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் IDA, 01.07.2016 முதல் 114.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதற்கான உத்தரவினை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. BSNL கார்ப்பரேட் அலுவலக உத்தரவு எண்:-14-1/2012-PAT(BSNL) Dated 13.07.2016.

புதிய தொலை தொடர்பு அமைச்சராக திரு.மனோஜ் சின்ஹா,மற்றும் இதர செய்திகள்




FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திக்கும் புகைப்படங்கள்



மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் CMD BSNL உடன் FORUM தலைவர்கள் சந்திப்பு



BSNL ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி



புதன், 6 ஜூலை, 2016

ஊழியர்களின் நியாயமான பிரச்சனைகள் பல இயக்குனர் குழு மட்டத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 05.07.2016 அன்று தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் சில காட்சிகள்




பி.எஸ்.என்.எல்உழைக்கும்மகளிர்ஒருங்கிணைப்புக்குழு, புதுச்சேரி

நாள் :04.07.2016திங்கட்கிழமைமதியம் 1 மணி
இடம் :பி.எஸ்.என்.எல்பொதுமேலாளர்அலுவலகம்முன்பு



தோழர்களே, தோழியர்களே,

நாகரீகச்சமூகம்நாணித்தலைகுனியும்வகையில், பாலியல்குற்றங்கள், வன்கொடுமைகள்படுகொலைகள்நாளும்அதிகரித்தவண்ணம்இருக்கிறது.இச்செய்திகளைசெய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகள்வாயிலாகவும், பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும்பதறவைக்கிறது.தமிழகம்மற்றும்புதுச்சேரிதலைநகரங்கள்கொலைநகரங்களாகமாறிவருகின்றன.சாதாரணமக்கள்வெளியில்சென்றுஅலுவல்களைமுடித்துக்கொண்டுபாதுகாப்பாகவீட்டிற்குத்திரும்பஎந்தஉத்தரவாதமும்இல்லை.சமீபத்தில்ஐ.டி.நிறுவனத்தில்பணிபுரிந்தஇளம்பெண்சுவாதிஆள்நடமாட்டம்அதிகமுள்ளசென்னைநுங்கம்பாக்கம்ரயில்நிலையத்தில்கொலைசெய்யப்படுகிறார்.கொலையாளிகொலையைசெய்துவிட்டுசர்வசாதாரணமாகநடந்துசெல்கிறார்.இரண்டுமணிநேரம்அந்தஉடல்அங்கேயேகிடந்திருக்கிறது.அதேபோன்றுசேலத்தில்தனியார்பள்ளிஆசிரியைவினுப்பிரியாபடத்தைஆபாசமாகசித்தரித்துஇணையதளத்தில்ரமேஷ்என்றஅயோக்கியன்வெளியிடுகிறான்.அவமானம்தாங்காமல்மனமுடைந்துஅந்தப்பெண்தற்கொலைசெய்துகொள்கிறாள்.அதேபோல்கலப்புதிருமணம்செய்துகொள்ளும்தங்கள்குழந்தைகளைதாய்தந்தையர்களேசாதியின்பெயரால்ஆணவக்கொலைசெய்யும்போக்கும்அதிகரித்துவருகிறது.புதுச்சேரியிலும்பெண்கள்மீதுபாலியல்வன்கொடுமைகள், படுகொலைகள்தொடர்ந்துநடந்துகொண்டேஇருக்கின்றன.இந்தக்கொடுமைகளைகண்டுஇனிமேலும்வாளாதிருக்கமுடியாதுஎன்பதற்காகவும்பெண்களின்பாதுகாப்பினைதமிழகம், புதுச்சேரிமாநிலஅரசுகள்உறுதிபடுத்திடவேண்டுமெனக்கோரியும்04.07.2016அன்றுநடைபெறும்ஆர்ப்பாட்டத்தில்அனைவரும்பெருந்திரளாககலந்துகொள்ளவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறோம்.

-மாவட்டக்குழு-.